ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி துவங்கிய குறுகிய காலத்திலேயே மாபெறும் வளர்ச்சி பெற்று, பல பிரபல வங்கிகளையும் பின்னுக்குத்தள்ளி முன்னேறி வருகிறது. அவர்களது ப்ரிமிக்கத்தக்க வளர்ச்சி, அவர்களது செருக்கையும் அதிகப்படுத்தி உள்ளது. பல இடங்களில் கொடுத்த கடனை வசூலிப்பதற்கு, அடியாட்களை ஏவியும், மிரட்டியும் வசுலிப்பதாக செய்திகள் வந்தன.
கடந்த நவம்பர் ஆறாம் தேதி, டில்லியிலுள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, தங்களிடம் கடன் வாங்கிய ஒரு வாடிக்கையாளரை குண்டர்கள் மூலம் அடித்ததற்காக 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சென்ற் வாரம், ரிசர்வ் வங்கியின் கவர்னர், தனியார் மற்றும் பன்னாட்டு வங்கிகள் குண்டர்கள் வழியாக கடன் வசூல் செய்வதை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை கீழ்கண்ட யூ.ஆர்.எல்லில் படிக்கலாம்.
http://www.signonsandiego.com/news/business/20071106-0006-india-loancollectorbeating.html
வெற்றிபடிகளில் ஏறும் போது , செருக்கு தலையில் ஏறுகிறது. அந்த இறுமாப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்களை செய்ய தூண்டுகிற்து. அங்குதான,் சறுக்கலின் முதல் படி துவங்குகிற்து.
மீண்டும் சந்திப்போம். அனவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8
0 கருத்துகள்:
கருத்துரையிடுக