This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

திங்கள், 14 ஏப்ரல், 2008

பாரதியின் பார்வையில் - மனமே வெற்றிக்கு விதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்வெற்றி குரல் . இதழ் 2

நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சென்ற முதல் இதழில் பாரதி கண்ட புதுமை பெண்ணாக, ஜெயஸ்ரீயை அறிமுகம் செய்து வைத்தோம். மராத்தியை தாய்மெழியாகக் கொண்ட ஜெயஸ்ரீ பாரதிமேல் அளவு கடந்த பக்தி கொண்டு இருப்பதையும் எழுதியிருந்தோம். பாரதி பார்வையில் ப்ல கருத்துக்களை ஏன் ஜெயஸ்ரீ வாயிலாக வெளியிடக்கூடாதா என்ற ஆலோசனைகள் வந்தன.
பெங்களூரில் சாஃப்ட்வேர் பணியிலிருந்தாலும், என்னுடைய் வேண்டுகோளை எற்று, "மனமே வெற்றிக்கு விதையாகும்" என்கிற கருத்தில், பாரதியின் பார்வையை அலசி நான்கு நிமிட ஒலி இதழை அனுப்பி விட்டார்.
கிளிக் செய்து நீங்களும் கேளுங்களேன். தங்கள் கருத்துக்களை என்னுடைய prpoint@gmail.com என்கிற இமெயிலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்


இந்த ஒலிபதிவை கீழ்கண்ட இணைய தளங்களிலும் கேட்கலாம்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...