நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சென்ற முதல் இதழில் பாரதி கண்ட புதுமை பெண்ணாக, ஜெயஸ்ரீயை அறிமுகம் செய்து வைத்தோம். மராத்தியை தாய்மெழியாகக் கொண்ட ஜெயஸ்ரீ பாரதிமேல் அளவு கடந்த பக்தி கொண்டு இருப்பதையும் எழுதியிருந்தோம். பாரதி பார்வையில் ப்ல கருத்துக்களை ஏன் ஜெயஸ்ரீ வாயிலாக வெளியிடக்கூடாதா என்ற ஆலோசனைகள் வந்தன.
பெங்களூரில் சாஃப்ட்வேர் பணியிலிருந்தாலும், என்னுடைய் வேண்டுகோளை எற்று, "மனமே வெற்றிக்கு விதையாகும்" என்கிற கருத்தில், பாரதியின் பார்வையை அலசி நான்கு நிமிட ஒலி இதழை அனுப்பி விட்டார்.
கிளிக் செய்து நீங்களும் கேளுங்களேன். தங்கள் கருத்துக்களை என்னுடைய prpoint@gmail.com என்கிற இமெயிலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்
இந்த ஒலிபதிவை கீழ்கண்ட இணைய தளங்களிலும் கேட்கலாம்
இந்த ஒலிபதிவை டவுன்லோடு செய்ய, இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் டெஸ்க்டாப்பில் சேமிக்கவும் ( 5 mb in mp3)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக