This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

சனி, 25 ஏப்ரல், 2009

இலங்கை பிரச்சனை தமிழக தேர்தலை பாதிக்குமா?

வெற்றிகுரல் இதழ் 12

தமிழக அரசியல் களம் சூடாகி விட்டது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. அணிகள் மோத தயாராகி விட்டன. இந்த நிலையில், தமிழக மக்களிடையே, எந்தெந்த பிரச்சனைகள் தேர்தல் பிரச்சனைகளாக உருவாகி வருகின்றன என்பது பற்றி விவாதங்கள் மீடியாக்களில் வருகின்ற்ன. அனைத்து கட்சிகளும், இலங்கை பிரச்சனையை பெரிதாக்கி, அதுதான் மக்கள் மனத்தில் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றன.

மேலும் விஜயகாந்த், திமுக அணிக்கு எதிரான வாக்குகளை பிரித்து, திமுக விற்கு ஆதரவாக இருப்பதாகவும் மீடியாக்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிற்து.

தமிழக தேர்தல் பிரச்சனைகள் பற்றி, வெற்றி குரலுக்காக, நான் டெலிகிராப் பத்திரிகையின் இணை ஆசிரியர் திரு ஜி.சி. சேகர் அவர்களை தொலைபேசி மூலம் பேட்டி கண்டேன். திரு சேகர் ஒரு பிரபல பத்திரிகையாளர். கடந்த 30 வருடங்களாக பல வட இந்திய பத்திரிகைகளில் அரசியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறார்.

இந்த பேட்டியை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ,பிராட் பேண்டுகளில் சீராக வரும். ஏதாவது த்டங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில் சேமித்து mp3 பிளேயரில் கேட்கலாம்.



அவரது பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://podbazaar.com/permalink/144115188075857400

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...